விருதுநகர் கள்ளக்குறிச்சி பகுதியில் மர்மக் காய்ச்சல் உயிருடன் விளையாடும் தமிழக அரசு நமது நிருபர் அக்டோபர் 25, 2019
தஞ்சாவூர் தேங்கும் சாக்கடை கழிவு நீரால் மர்மக் காய்ச்சல் பரவும் அபாயம் நமது நிருபர் செப்டம்பர் 24, 2019 கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு சாந்தி நகரில் கடந்த ஐந்து நாட்களாக பாதாள சாக்கடை தொட்டியிலி ருந்து கழிவுநீர் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.